இலங்கை

மட்டக்களப்பில் மேலும் 79 பேருக்கு கொரோனா- தனிமைப்படுத்தலில் இருந்த சில பகுதிகள் விடுவிப்பு

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும்...

Read moreDetails

இலங்கை பெண்களை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி!

சிறு வர்த்தகங்களுக்கு உதவியளிப்பதற்கும் இலங்கை பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால் நேற்று(திங்கட்கிழமை)...

Read moreDetails

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26...

Read moreDetails

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு பதவி உயர்வு!

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழு...

Read moreDetails

கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்த டக்ளஸ் ஆலோசனை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட நஸ்ட ஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். கடற்றொழில்...

Read moreDetails

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு- ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோருடன் தொடர்பா என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கே, இன்று காலை முதல் ...

Read moreDetails

சுகாதார சேவைகள் பணிப்பாளரை பதவி விலகுமாறு கோரிக்கை!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அசேல குணவர்தன பொருத்தமற்றவர். எனவே, அப்பதவியில் இருந்து அவர் உடன் விலக வேண்டும் என மக்கள் உரிமையை பாதுகாக்கும் இயக்கத்தின்...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையில் நாளை முதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை!

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (புதன்கிழமை) முதல் பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு கொரோனா...

Read moreDetails
Page 4133 of 4488 1 4,132 4,133 4,134 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist