இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இந்தியா- தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகளை மண்டபம் மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தனுஸ்கோடி கடற்கரை...

Read moreDetails

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நான் அச்சப்படவில்லை – உதய கம்மன்பில

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தான் அச்சப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நேற்று (11) நடைபெற்ற ஊடக...

Read moreDetails

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள் போராட்டம்

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது...

Read moreDetails

சுழிபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு- இருவர் கைது

யாழ்ப்பாணம்- சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை...

Read moreDetails

நுவரெலியா- கொட்டகலையில் விபத்து- இருவர் படுகாயம்

நுவரெலியா- பத்தனை, கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை, கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாராக இருந்த...

Read moreDetails

இலங்கை ஜனநாயக நாடு என்பதனை அரசாங்கம் கேள்விக்குறியாக்கியுள்ளது- ஆசிரியர் சங்கம்

இலங்கை ஜனநாயக நாடு என்பதனை அரசாங்கம் தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து பசில் வலியுறுத்து

பொருளாதாரத்தை மீட்டெடுக்க தடுப்பூசி நடவடிக்கைக்கு பின்னர் நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார் என அரசாங்கமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில்...

Read moreDetails

சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில், ஆலய நிர்வாகத்திலுள்ள...

Read moreDetails

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 519ஆக அதிகரிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 432 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடந்த சில...

Read moreDetails

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை – விமல்

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிப்பது தொடர்பான தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்...

Read moreDetails
Page 4138 of 4489 1 4,137 4,138 4,139 4,489
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist