இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், தனது எதிர்க்கால செயற்பாடுகள் அமைந்திருக்கும் என நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பெறுப்பேற்ற...
Read moreDetailsநாட்டில் மேலும் ஆயிரத்து 453 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...
Read moreDetailsஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை அரசாங்கம்...
Read moreDetailsகொழும்பின் பல பகுதிகளில் 21 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி நாளை மறுதினம் (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு...
Read moreDetailsஉளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவுவது குறித்து உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் எந்த...
Read moreDetailsநிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பசில் ராஜபக்ஷ நிதியமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி...
Read moreDetailsஇலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள்...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்துக்கான சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலை பூம்புகார், மட்கோ மற்றும் சீனக்கூடா உள்ளிட்ட பகுதிகளில்...
Read moreDetailsஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் 'மஜ்மா நகரில்' அமைந்துள்ள கொரோனா மையவாடியில் இதுவரையில் 934 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர்...
Read moreDetailsஅரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.