இலங்கை

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம்...

Read moreDetails

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

சீரற்ற காலநிலையால் டயகம ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக அந்த பகுதியில் வாழ்ந்த 44 குடும்பங்களைச் சேர்ந்த குமார் 125 பேர் கை குழந்கைள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள்...

Read moreDetails

நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

கடும் அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது....

Read moreDetails

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரண உதவிகளின் முதல் தொகுதி இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. அதன்படி, பங்களாதேஷ் விமானப்படையின் சி-130...

Read moreDetails

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 இன்று (டிசம்பர் 3) யாழ்ப்பாணத்தில் சிறப்பாகவும், அமைதியான...

Read moreDetails

தலவாக்கலை – வட்டகொடை பகுதிகளில் அனர்த்தநிலை: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயம்!

தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி...

Read moreDetails

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் அவதி!

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் டயகம கிழக்கு தோட்டத்திற்கு செல்லும் வீதி முற்றாக உடைந்துள்ளமையினால் அங்கு வாழும் சுமார் 5000 மேற்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை...

Read moreDetails

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டம் விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் காலம் 2025.11.01 முதல் 2025.11.30 வரை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 2022, 2023 அல்லது 2024...

Read moreDetails

இலங்கையின் அவசர சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த WHO

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் சுகாதார சேவைகளை ஆதரிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் 175,000 அமெரிக்க டொலர்களை அவசர...

Read moreDetails

இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

இலங்கை முழுவதும் நடைமுறையில் இருந்த அனைத்து முக்கிய வெள்ள எச்சரிக்கைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 9:30...

Read moreDetails
Page 44 of 4495 1 43 44 45 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist