இலங்கை

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 144 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 144 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read moreDetails

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம்!

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இறுதி பங்குனி திங்கள் உற்சவம் இன்று (திங்கட்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றது. பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது...

Read moreDetails

சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நாடாளுமன்ற பதவியை துறக்கின்றார் ஹரின்!!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக மே மாத முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடமபெற்ற...

Read moreDetails

உச்சத்தை தொட்ட அமெரிக்க டொலரின் விற்பனை விலை !!

மத்திய வங்கி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 203.73 ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை,...

Read moreDetails

வெளிநாட்டுடன் தொடர்புடைய சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர் – யாழில் இராணுவத்தளபதி!

வெளிநாட்டுடன் தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை

பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் பரவிய சில புகைப்படங்களை...

Read moreDetails

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து விசேட கலந்துரையாடல் !

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து இன்று (12) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை...

Read moreDetails

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்திலேயே அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த அஞ்சுகிறது – சிறிதரன்

பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என...

Read moreDetails
Page 4400 of 4485 1 4,399 4,400 4,401 4,485
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist