இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா ஏற்கனவே ஜனாதிபதியிடம்...
Read moreDetailsஅரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், பொதுஜன பெரமுனவினால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற கூட்டத்தில்...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண்கலைக்...
Read moreDetailsஆணையிரவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெற்றோரும், இரண்டு...
Read moreDetailsமக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையினால் அதனுடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனை மேலும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்...
Read moreDetailsபுதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி , நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழிந்துள்ளது. புதிய...
Read moreDetailsஇந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை,இந்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி...
Read moreDetailsபோரின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற சந்தஹிரு சேயா தூபியில் பதிப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரத்தினங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லோகன்...
Read moreDetailsராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டிற்கு செய்த சிறந்த சேவையின் காரணமாக இயற்கை ஆபத்திலும் கூட அக்குடும்பம் பாதுகாக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.