இலங்கை

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: தடயவியல் சோதனைகள் தீவிரம்!

வட்டுக் கோட்டைப்  பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம், அலெக்ஸை பொலிஸார்...

Read more

மழையுடனான வானிலை நீடிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்று (புதன்கிழமை) இருந்து சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிப்பு ஏற்படும் என...

Read more

யாழில். இரட்டைக் குழந்தையைப் பிரசவித்த தாய் உயிரிழப்பு!

இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும்...

Read more

சூறாவளி சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கை

பலத்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

Read more

நாளை முதல் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை...

Read more

பிரதான வீதிக்கு பூட்டு

நாவலப்பிட்டி – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹரங்கல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்....

Read more

அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : சஜித் பிரேமதாச!

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read more

வடிவேல் சுரேஷ் பதவியில் இருந்து நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட...

Read more

ஒழுக்க விழுமியங்களுக்கு மாறாக செயற்பட்டால் ஜனாதிபதி பதவி நீக்கலாம் : அமைச்சர் பந்துல!

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த...

Read more

கோப்பி பயிர்ச்செய்கைக்கு வரவு-செலவு திட்டத்தில் 400 மில்லியன் நிதி ஒதுக்கீடு

அடுத்த வருடத்திற்குள் 400 ஹெக்டேயர் கோப்பியை பயிரிட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் இருந்து 400 மில்லியன்...

Read more
Page 722 of 3517 1 721 722 723 3,517
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist