இலங்கை

பீடியின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

பீடி ஒன்றின் விலையைஇ 4 ரூபாவினால் அதிகரிக்குமாறு, பீடி உற்பத்தி தொழில்துறையினர் கோரியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மதுவரித் திணைக்கள...

Read more

பெண்களை தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது – கீதா குமாரசிங்க!

பெண்களின் ஆடைகளை களைந்த வீடியோ பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். தேரரின் ஒழுங்குப் பிரச்சினைகளை தனித்தனியாகக்...

Read more

53.03 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்து பொருட்கள் இலங்கைக்கு.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் இன்று (12) கையளித்துள்ளார். 53.03 மில்லியன்...

Read more

facebook இனால் இலங்கையில் பெண்களுக்கு பாதிப்பு!

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் சமூக வலைதளங்கள் ஊடாக 9,858 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி பிரிவின்; சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....

Read more

ஒன்லைன் விநியோகஸ்தரின் திருட்டு : மக்களுக்கு எச்சரிக்கை!

ஒன்லைனில் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த இரண்டு சரக்கு விநியோக சேவை நிறுவனங்களின் பணியாளர்கள் இருவர், மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர்களிடமிருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா...

Read more

தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறச் சென்ற 21 வயதுடைய யுவதியொருவர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10 ஆம் திகதி...

Read more

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது – ஜோதிலிங்கம்

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை...

Read more

13 ஆவது தெற்காசிய உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!

மாலைதீவில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப்...

Read more

யாழ். பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன்...

Read more

வெற்றிபெற முடியாதென்பதால்தான் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more
Page 753 of 3171 1 752 753 754 3,171
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist