மே18.2024 – நிலாந்தன்!
2024-05-19
வட மாகாணத்தில் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது....
Read moreபொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான மையமாக திருகோணமலையை மேம்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் இலக்கு முக்கியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ இந்திய பயணத்தின்...
Read moreஉலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர்...
Read moreவைத்தியர் ஜெயமோகன் இயக்கிய “பொய்மான்” திரைப்படத்தின் திரைத்துறை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கான திரையிடல் நிகழ்வு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது....
Read moreகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம் பௌசாத் அவர்களினால், உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமான உணவை...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு, உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியில் இணைவதற்கு, 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு...
Read moreதமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்....
Read moreவெலிகந்த மற்றும் புனானிக்கு இடையிலான நாமல்கம புகையிரத கடவை எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வாகன போக்குவரத்துக்காக முற்றாக மூடப்படும் என புகையிரத திணைக்களம்...
Read moreகொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டமொன்று முன்னெக்கப்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்...
Read moreஇந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.