இலங்கை

சிறப்பு பொலிஸ் சோதனையில் 1,099 பேர் க‍ைது!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியாக நேற்று (12)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,099 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா...

Read moreDetails

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்ய பிடியாணை!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு டி சில்வா இன்று...

Read moreDetails

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித்...

Read moreDetails

மாலைத்தீவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

போதைப்பொருள் கடத்தலுடன் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அவர்களை நாட்டிற்கு அழைத்து...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை,...

Read moreDetails

கிரிந்த போதைப்பொருள் கடத்தல்; சந்தேக நபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

கிரிந்த போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள்...

Read moreDetails

யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது...

Read moreDetails

இலங்கை – லாட்வியா இடையில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை பரிமாறும் ஒப்பந்தல் கைச்சாத்து!

இலங்கைக்கும் லாட்வியாவிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை தூதரகம் மற்றும் சட்ட விவகாரங்கள் துறையில் ஆழப்படுத்தும் வகையில், தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்வது தொடர்பான...

Read moreDetails

அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் பேருந்து விபத்து 15 பேர் காயம்!

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு...

Read moreDetails
Page 81 of 4488 1 80 81 82 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist