இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும்...
Read moreDetailsமாகாண சுகாதாரசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து (தாதியர்களுக்கு தனியான வரவு வழங்ககோரி) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு...
Read moreDetailsகம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு...
Read moreDetailsகிரிந்த பகுதியில் இன்று (12) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில் 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,...
Read moreDetailsநோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா என்ஃபீல்ட் ரோஸ்கிலியா தோட்டப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி சுமார் 15 வருட காலத்திற்கு மேலாக புணரமிக்கப்படாமல்குன்றும் குழியுமாக காணப்படுவதால் பிரதேசத்தில் வாழுகின்ற...
Read moreDetailsகிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில்...
Read moreDetailsவெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமீர தனுஷ்க டி சில்வா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி அதிவிசேடவர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி...
Read moreDetailsமாகாண சுகாதராசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர் இன்னிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் தாதியர்களால்...
Read moreDetailsபாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.