இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
டெல்லி கார் வெடி விபத்து எதிரொலியாக பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (10)...
Read moreDetailsமட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று (11) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை 14 நாட்கள்...
Read moreDetailsமாவீரர் நாளை முன்னிட்டு வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று (11.11) முன்னெடுக்கப்பட்டது. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லமானது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்...
Read moreDetailsசென் லெனாட் தோட்டத்தில் அவுட் குரோஸ் முறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த முகாமைத்துவம், அவர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 60 ரூபா வீதம் வழங்குவதாக கூறியிருந்தது....
Read moreDetailsநுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
Read moreDetailsமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து பொகவந்தலாவை...
Read moreDetailsநடப்பாண்டில் இந்த மாதம் 9ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,952,577 ஆக அதிகரித்துள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...
Read moreDetailsயாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் வசதிகளுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத்...
Read moreDetailsஇலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச அடகு மற்றும் முதலீட்டு வங்கிகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வைப்புகளை சேமிப்பதில் மட்டுப்படுத்தப்பட்ட கொள்ளளவு,...
Read moreDetailsகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொணிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று இன்று காலை திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.