இலங்கை

யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான்...

Read moreDetails

வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (12) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள...

Read moreDetails

மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

அரச துறை மற்றும்  கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள  சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்...

Read moreDetails

திருகோணமலை வளாகத்தில் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொணிப்பொருளில் வீதி நாடகம்!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொணிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று இன்று காலை திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு...

Read moreDetails

ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கம் இணக்கம்

இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிப்பதற்கான இணக்கம் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு...

Read moreDetails

பெக்கோ சமனின் மனைவி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்‌ஷானி நேற்று (10) பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் வவுனியா...

Read moreDetails

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்.!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலமையில்...

Read moreDetails

21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று  தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read moreDetails

கெஹெலியவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை...

Read moreDetails
Page 84 of 4488 1 83 84 85 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist