Uncategorized

இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தகவல்!

இந்திய ராணுவத்தின் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து...

Read moreDetails

ஒட்டுமொத்த ஊரும் கொண்டாட அடுத்த பாட்டு வந்தாச்சு – கனிமா…!

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம்...

Read moreDetails

சக மாணவிக்கு ஐ லவ் யூ சொன்ன மாணவனுக்கு பிரம்படி – பொலிஸில் முறைப்பாடு

பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவருக்கு (ஜ லவ் யூ) காதலிப்பதாக தெரிவித்த அதே வகுப்பில் கல்விகற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால்...

Read moreDetails

ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கை அமுல்!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

குட் பேட் அக்லி டீசர் வெளியானது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன்...

Read moreDetails

முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்றில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் மோதல் – விசாரணைக்குழு நியமிப்பு!

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காலி சிறைச்சாலையில் நேற்று...

Read moreDetails

சத்தீஸ்கரில் பத்திரிக்கையாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

சத்தீஸ்கரில் ஊழல் புகார் அளித்த இந்திய பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், ஜனவரி 5 அன்று பிஜாப்பூர் நகரில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டார். புத்தாண்டு தினத்தன்று அவர்...

Read moreDetails

ஜாம்பியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி கைது!

ஜாம்பியாவில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு டஜன் கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பறியும் இன்ஸ்பெக்டர் டைட்டஸ் ஃபிரி செவ்வாய்க்கிழமை காலை "போதையில்...

Read moreDetails

போலி ஆடியோவுக்கு விளக்கமளித்த போலீசார்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி ஆடியோவைப் பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த ஆடியோ, இலங்கை பொலிஸின் "சுத்தமான இலங்கை - 2025" திட்டத்திற்கு தொடர்புடையதாக வழுக்கலான...

Read moreDetails
Page 3 of 24 1 2 3 4 24
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist