Uncategorized

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன்

நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுமார் 60 முறைப்பாடுகள் – பெப்ரல் அமைப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுமார் 60 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அவற்றில் அநேகமானவை, அரச அதிகாரம் மற்றும்...

Read moreDetails

பிரதமருக்கு சவால் விடுத்த அநுர குமார திஸாநாயக்க

தேசபந்து தென்னகோன் எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினால் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த...

Read moreDetails

நாடாளுமன்றில் மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் தாக்கல்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின்  2024-25ம் நிதியாண்டிற்கான முழுமையான வரவுசெலவுத் திட்டத்தை இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யவுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்த வசந்த யாப்பா பண்டார!

”தேர்தல்கள் ஆணைக்குழு நீதியான தேர்தலை நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கண்டி...

Read moreDetails

கப்பல் தீ விபத்து: இலங்கையர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

”கொழும்பு துறைமுகம் நோக்கிப்  பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, நாட்டின் கடல் எல்லைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என இலங்கை கடல்சார்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தரப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள்...

Read moreDetails

காதில் பேண்டேஜ் அணிந்து ட்ரம்பிற்கு மக்கள் ஆதரவு!

கடந்த 13ஆம் திகதி மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடியரசு கட்சி வேட்பாளரும் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பின் வலது காதில்...

Read moreDetails
Page 4 of 23 1 3 4 5 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist