பூனை மற்றும் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதுளை போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் அதிகரித்து வருவதாக விலங்குகளின் மனிதநேய முகாமைத்துவத்திற்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துஇருக்கின்றது. இவற்றில்...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி...
Read moreDetailsஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல்...
Read moreDetailsஉள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற...
Read moreDetailsதான் எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், கம்பஹா மக்கள் தன் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனவும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்....
Read moreDetails2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த டெரன் அசோமோக்லு, சைமன் ஜோன்சன், ஜேம்ஸ் ஏ.ரொபின்சன் ஆகியோருக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டமைக்காகவே...
Read moreDetailsநிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் ஹங்வெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது....
Read moreDetailsசிறுவர்கள் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை உள்ளிட்ட மிருகக்காட்சி சாலைகள் மற்றும் சரணாலயங்களை இலவசமாக பார்வையிட இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
Read moreDetailsமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து அரசியல் கருத்துகளை சேக் ஹசீனா கூறுவது நட்புறவை பாதிக்கும் செயல் என்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக யூனுஸ்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.