நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600பேரைக் கடந்துள்ளது என்று நாட்டின் மனிதாபிமான விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கன...
Read moreDetailsஉகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதால் முபெண்டே மற்றும் அதன் அண்டை...
Read moreDetailsமத்திய ஹிரான் பகுதியில், அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் பெறும் சோமாலி தேசிய இராணுவம் (எஸ்என்ஏ) கடந்த மூன்று நாட்களாக நடத்திய நடவடிக்கைகளில் 100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகளை...
Read moreDetailsமேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 35 பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 37பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) அமைதியற்ற வடக்கிற்கான பொருட்களைக் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட...
Read moreDetailsலிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர்...
Read moreDetailsசூடானில் கனமழையால் தூண்டப்பட்ட திடீர் வெள்ளத்தால், கடந்த ஜூன் மாதத்தில் மழை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. பிரிக் ஜெனரல் சூடானின் குடிமைப்...
Read moreDetailsகென்யாவின் ஜனாதிபதி தேர்தலில், துணை ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கென்யாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம் ரூட்டோவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....
Read moreDetailsதென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த...
Read moreDetailsலிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் டயர்களை எரித்ததால், இணையத்தில் வெளியிடப்பட்ட...
Read moreDetailsஎத்தியோப்பிய கிளர்ச்சிக் குழுவொன்று அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளது. அதிகாரிகள் மற்றும் செய்தி அறிக்கைகளின்படி, ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.