புர்கினா பாசோவில் வாகனத் தொடரணி மீது குண்டுத்தாக்குதல்: 35 பொதுமக்கள் உயிரிழப்பு- 37பேர் காயம்!

மேற்கு ஆபிரிக்காவின் புர்கினா பாசோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 35 பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 37பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) அமைதியற்ற வடக்கிற்கான பொருட்களைக் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட...

Read moreDetails

லிபியாவில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்!

லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர்...

Read moreDetails

சூடானில் திடீர் வெள்ளத்தால் இதுவரை 66பேர் உயிரிழப்பு!

சூடானில் கனமழையால் தூண்டப்பட்ட திடீர் வெள்ளத்தால், கடந்த ஜூன் மாதத்தில் மழை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. பிரிக் ஜெனரல் சூடானின் குடிமைப்...

Read moreDetails

கென்யாவின் ஜனாதிபதி தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி!

கென்யாவின் ஜனாதிபதி தேர்தலில், துணை ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கென்யாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம் ரூட்டோவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....

Read moreDetails

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 15பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த...

Read moreDetails

நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்ட லிபிய எதிர்ப்பாளர்கள்: ஒரு பகுதிக்கு தீ வைப்பு!

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் டயர்களை எரித்ததால், இணையத்தில் வெளியிடப்பட்ட...

Read moreDetails

எத்தியோப்பியாவில் அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை!

எத்தியோப்பிய கிளர்ச்சிக் குழுவொன்று அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்துள்ளது. அதிகாரிகள் மற்றும் செய்தி அறிக்கைகளின்படி, ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட...

Read moreDetails

ஆபிரிக்கர்களின் துன்பத்தை போக்க ரஷ்யா உதவ வேண்டும்: ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் வேண்டுகோள்!

உக்ரைனில் நடந்த போரில் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அப்பாவிகள் உயிரிழந்து உள்ளதாகவும், அவர்களின் துன்பத்தை போக்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மேக்கி...

Read moreDetails

நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்வு!

தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில்,...

Read moreDetails

சூடானில் இரு பழங்குடியின குழுக்களுக்கிடையில் மோதல்: 168பேர் உயிரிழப்பு- 98பேர் காயம்!

வடகிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில், போரினால் அழிக்கப்பட்ட டார்பூர் பகுதியில் இரு பழங்குடியின குழுக்களுக்கிடையில் நடந்த மோதல்களில் 168பேர் கொல்லப்பட்டதாக சூடான் உதவிக் குழுவொன்று தெரிவித்துள்ளது. அரேபியர்களுக்கும்...

Read moreDetails
Page 3 of 12 1 2 3 4 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist