இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
உக்ரேனை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிகையில் ரஷ்யா ஈடுபடுமானால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இந்த நிலை ஏற்படும்...
Read moreDetailsசூறாவளியால் பேரழிவிற்குள்ளான நாட்டின் மத்திய பகுதிகளுக்கு அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவின் கென்டகி, அர்கன்சஸ், இல்லினாய்ஸ்...
Read moreDetailsஅமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீசிய டெனாடோ சூறாவளி காரணமாக 80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநில வரலாற்றில் மிகவும் மோசமான சூறாவளி இதுவாகும் என மாநில ஆளுநர்...
Read moreDetailsஅமெரிக்காவின் கென்டக்கி, அர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்று வீசியதில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளி காற்று...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதன்மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்ய...
Read moreDetails2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை...
Read moreDetailsஉக்ரைனில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜோ பைடனும் விளாடிமிர் புடினும் செவ்வாய்கிழமை காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான...
Read moreDetailsஉக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து லாட்வியா தலைநகர் ரிகாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நேட்டோ...
Read moreDetailsஅமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்று மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு பயணியிடம் கலிபோர்னியா...
Read moreDetailsஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். 16 வயது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.