இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர். ஜெனரல் ஷெர்மன் உட்பட...
Read moreDetailsவிண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. கோடீஸ்வரர் இ-காமர்ஸ் நிர்வாகி...
Read moreDetailsமுக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஆன்டனி பிளிங்கென்,...
Read moreDetailsஉலகையே உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர, நாடு தயாராகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். 20ஆவது...
Read moreDetailsஅமெரிக்காவில் ஐடா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 82ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை முன்னதாக 46ஆக இருந்தது. நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா மற்றும்...
Read moreDetailsடெல்டா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் குறித்து நாளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கவிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் அவர் பேசவுள்ளதாக...
Read moreDetailsபுளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3...
Read moreDetailsநியூயோர்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “இரட்டை கோபுரத் தாக்குதல்...
Read moreDetailsஅமெரிக்காவின் வடகிழக்கில் சூறாவளி, மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. இடா சூறாவளியை தொடர்ந்து நியூயோர்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட், மேரிலாந்து மற்றும் பென்சில்வேனியா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.