தாய்லாந்தில் வெள்ளம்: குறைந்தது ஏழு பேர் உயிரிழப்பு- ஒருவரை காணவில்லை!

தாய்லாந்தின் வெப்பமண்டல சூறாவளிகளால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை. செப்டம்பர் 23ஆம் திகதி முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், நாட்டின்...

Read moreDetails

விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா!

வடகொரியா விமானத்தை தாக்கி அழிக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ அரச ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக் கருதப்படும்...

Read moreDetails

ஆளில்லா விமானத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்கும்: தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித்...

Read moreDetails

அச்சத்தின் விளிம்பில் மக்கள்: ஆப்கானில் வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது!

ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கிகளில் பணத்தை திரும்ப எடுப்பது மட்டுமே நடக்கிறது என்றும் பிற வங்கி சேவைகள் எதுவும் நிகழவில்லை எனவும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய வங்கியின் தலைமை செயல்...

Read moreDetails

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மீண்டும் குறுகிய தூர ஏவுகணையை ஏவி சோதனை!

கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவி வட கொரியா, சோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை உள்ளூர் நேரம் செவ்வாய்க்கிழமை காலை...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் 25இலட்சத்து ஒன்பதாயிரத்து 177பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்...

Read moreDetails

தென்கொரியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்கொரியாவில் மூன்று இலட்சத்து ஆயிரத்து 172பேர்...

Read moreDetails

சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடியர்கள் ஆயிரம் நாட்களுக்கு பிறகு விடுவிப்பு!

சீனக் காவலில் இருந்த இரண்டு கனேடிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின்...

Read moreDetails

மதச் சட்டங்களை மீறுவோருக்கு கை, கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள்: தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை- கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பை நிறுவியர்களுள்...

Read moreDetails

விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா

தென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ...

Read moreDetails
Page 32 of 56 1 31 32 33 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist