பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 16பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக, மருத்துவ பணியாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தியுள்ளனர். எதிர்ப்பை காட்ட சிவப்பு பட்டிகளை அணிந்து போராட்டம் நடத்தும் அவர்கள் இராணுவத்துக்கு வேலை பார்க்க...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
Read moreDetailsஉலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று இன்று(புதன்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து பின்னர்...
Read moreDetailsதடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பரில் நடந்த தேர்தலுக்கான வெற்றியை அங்கீகரிக்கும்...
Read moreDetailsஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற...
Read moreDetailsபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் இதுவரை ஐந்து இலட்சத்து ஆயிரத்து 252பேர்...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 277பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetailsமியன்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது....
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.