மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்!

மியன்மாரில் இவ்வார ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதோடு, தலைவர் ஆங் சான்...

Read more

கொவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா முழு ஒத்துழைப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிபுணர்...

Read more

ஆப்கானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 16பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை...

Read more

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராட்டம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக, மருத்துவ பணியாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தியுள்ளனர். எதிர்ப்பை காட்ட சிவப்பு பட்டிகளை அணிந்து போராட்டம் நடத்தும் அவர்கள் இராணுவத்துக்கு வேலை பார்க்க...

Read more

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய எதுவேண்டுமானாலும் செய்வோம்: ஐ.நா.

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

Read more

வுகான் ஆய்வகத்தில் உலக சுகாதார நிபுணர் குழு விசாரணை

உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் சீனாவின் வுகான் ஆய்வகத்துக்கு சென்று இன்று(புதன்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து பின்னர்...

Read more

ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி கோரிக்கை!

தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுவிக்குமாறு அவரது கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பரில் நடந்த தேர்தலுக்கான வெற்றியை அங்கீகரிக்கும்...

Read more

ஜப்பானில் கொவிட்-19 அவசர நிலையை மீறிய துணைக் கல்வி அமைச்சர் உட்பட மூவர் பதவிநீக்கம்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற...

Read more

பாகிஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் இதுவரை ஐந்து இலட்சத்து ஆயிரத்து 252பேர்...

Read more

இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 277பேர் உயிரிழந்துள்ளனர்....

Read more
Page 54 of 55 1 53 54 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist