மலேசியாவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு இலவச தடுப்பூசித் திட்டம்!

மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள், தேசிய நோய்த்தடுப்பு மருந்துத் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தடுப்பூசித் திட்டத்திற்குத் தலைமை...

Read more

மியன்மாரில் சதித்திட்டத்தின் பின்னணியிலுள்ள இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை!

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து...

Read more

ஆங் சான் சூகியின் கட்சித் தலைமையகத்தில் இராணுவம் சோதனை!

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின், யாங்கோனில் உள்ள தலைமையகத்தில் அந்நாட்டு இராணுவம் சோதனை நடத்தியுள்ளது....

Read more

ஈரான் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு இணங்கும்வரை பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது: அமெரிக்கா!

2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்,...

Read more

தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறை: கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த அறிவுறுத்து!

தென்கொரியாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறையின்போது கடும் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த வர்த்தக நிலையங்களுக்கு பிரதமர் சுங் சை-கியுன் (Chung Sye-kyun) அறிவுறுத்தியுள்ளார். முக்கியமாக தலைநகர் சியோல் பகுதியில் உள்ள...

Read more

மியன்மாரில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பாப்பரசர் வலியுறுத்து!

மியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தினார். தனது வருடாந்த உரையை இன்று (திங்கட்கிழமை)...

Read more

10 ஆண்டுகளில் இல்லாத அளவு மியன்மாரில் மாபெரும் போராட்டம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு...

Read more

அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் சீனாவில் கைது!

சீன அரச தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றிய அவுஸ்ரேலியப் பத்திரிகையாளர் செங் லீ, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அரச இரகசியங்களை வழங்கியதற்காக சட்ட ரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். செங் லீ...

Read more

பங்களாதேஷில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

பங்களாதேஷில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகள், ஆரம்பமாகியுள்ளன. முதல் மாதத்தில் சுமார் 35 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசாங்கம் இலக்கு நிர்ணயம்...

Read more

யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம்...

Read more
Page 53 of 55 1 52 53 54 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist