அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தாய்வான் ஒப்புதல்- திங்கள் முதல் தடுப்பூசித் திட்டம்!

அஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர்...

Read moreDetails

விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை- வடகொரியா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க...

Read moreDetails

ஆப்கானில் பேருந்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல்...

Read moreDetails

மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

அமெரிக்கா நிம்மதியாக தூங்க விரும்பினால் துப்பாக்கி வாசனை பரப்புவதை நிறுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை!

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த...

Read moreDetails

கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்: சீனா

கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. 'க்வாட்' கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத்...

Read moreDetails

சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது மியன்மார் இராணுவம்!

சீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன்,...

Read moreDetails

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து ஏறக்குறைய 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக்...

Read moreDetails

ஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டோக்கியோ மருத்துவ மையத்தின் தலைவர் கஜுஹிரோ...

Read moreDetails

ஜப்பானில் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும். அடுத்த...

Read moreDetails
Page 53 of 56 1 52 53 54 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist