கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு!
2024-05-08
அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின்...
Read moreஅவுஸ்ரேலியாவின் வடக்கு பகுதியிலுள்ள நான்கு இராணுவத் தளங்களை விரிவுபடுத்தும் நோக்கில் 580 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச...
Read moreதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான 'பெல்ட்...
Read moreகொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளர். தொற்று பரவல் அதிகமானதை...
Read moreஅமெரிக்கா- நேட்டோ படைகளை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில்,...
Read moreஅவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர்...
Read moreஅவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும்...
Read moreஅவுஸ்ரேலியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் கிழக்கு...
Read moreஅவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்...
Read moreஅவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது...
Read more© 2021 Athavan Media, All rights reserved.