இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!
2025-12-25
அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீவேர்ல்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிய விபத்தில் 4பேர் உயிரிழந்தனர் மற்றும் 3பேர் காயமடைந்தனர். ஒரு விமானம் புறப்பட்டும் மற்றையது...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் சிட்னியில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள விடுமுறை சொகுசு கப்பலில், சுமார் 800 பயணிகளுக்கு கொவிட் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் இருந்து புறப்பட்ட மெஜஸ்டிக் பிரின்சஸ் பயணக்...
Read moreDetailsமூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 இளம் ஸ்பர்ம் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணத்தை அவுஸ்ரேலிய வனவிலங்கு...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய...
Read moreDetailsநேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர்...
Read moreDetailsகடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் தேர்தலுக்காக மில்லியன் கணக்கான அவுஸ்ரேலியர்கள் இன்று (சனிக்கிழமை) வாக்களிக்கின்றனர். நாட்டின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசியல்வாதிகளில் ஒருவரான...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் மத்திய வங்கி ஒரு தசாப்தத்திற்கு பிறகு, முதல்முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, அதிக கவனம் செலுத்தும் தேர்தலுக்கு அவுஸ்ரேலியா தயாராகி...
Read moreDetailsஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் பொதுத் தேர்தலை மே 21ஆம் திகதி நடத்த அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் கான்பெராவில் ஆளுனருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர் இந்த...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 22பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு பேர் இறந்த வடக்கு நியூ சவுத் வேல்ஸில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.