ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
2026-03-14
நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை, விலை உயர்கிறது மற்றும் பொருளாதாரம் சுருங்கும் நிலை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் குழுவான பிரித்தானியா தொழில்...
Read moreDetailsகிறிஸ்மஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பணிபகிஷ்கரிப்பை கைவிட கோரி முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நெட்வொர்க் ரயில் மற்றும் 14 ரயில் நிறுவனங்களில், ரயில், கடல்சார்...
Read moreDetailsஇங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட...
Read moreDetailsபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எர்த்ஷாட் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் வெற்றியாளர்களை...
Read moreDetailsசெஸ்டர் நகர இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் சமந்தா டிக்சன் வெற்றிபெற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகு, தனது முதல் தேர்தலில் தோல்வியைத்...
Read moreDetailsவேல்ஸ் அரச ஊழியர்களில் 10 பேரில் ஒருவர் மட்டுமே தற்போது தினமும் அலுவலகத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், வேல்ஸ் அரசாங்கம்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் உள்ள மக்களுக்கு எரிசக்தி கட்டணங்களுக்கு உதவுவதற்கான 600 பவுண்டுகள் கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது என எரிசக்தி மற்றும் காலநிலை அமைச்சர் கிரஹாம்...
Read moreDetailsஅமெரிக்கா வருகை தந்துள்ள வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) பாஸ்டனில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது....
Read moreDetailsபிரித்தானியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொற்காலம் முடிந்துவிட்டது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டன் கில்டாலில் லார்ட் மேயர் விருந்தில் உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக்,...
Read moreDetailsஇந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த ஐம்பது புலம்பெயர்ந்தோர், டிப்தீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.