இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
ஒரே நாளில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியான ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த...
Read moreDetailsகொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது...
Read moreDetailsகிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...
Read moreDetailsபராமரிப்பு நிலையங்களில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில், வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள், பராமரிப்பு...
Read moreDetailsஓமிக்ரோன் மாறுபாடு அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில், இங்கிலாந்தில் இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தேசிய சுகாதார சேவை தீவிரப்படுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று தடுப்பூசி செலுத்துவதற்காக...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் உள்ள சமீபத்திய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு, 40 மில்லியன் பவுண்டுகள் மானியம் வழங்கப்படவுள்ளது. தனது துறை 3,000க்கும் மேற்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40...
Read moreDetailsகொவிட் தடுப்பூசியைப் பெறுவது இந்த கிறிஸ்மஸில் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு செய்யக்கூடிய, அற்புதமான விடயம் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில்...
Read moreDetailsடெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் இரவு விடுதிகள் 06:00 மணி முதல் மூடப்பட வேண்டும் மற்றும் உட்புறத்தில் நிற்கும் நிகழ்வுகள் தடைசெய்யப்படும். அப்போதிருந்து, விருந்தோம்பல் இடங்களில் நடனமாடுவதும் தடைசெய்யப்படும், ஆனால்...
Read moreDetailsகொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. மேலும் தொற்று உறுதியானவர்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஜூனியர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.