இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இங்கிலாந்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் புதிய தவணைக்கான வகுப்புகளில் மீண்டும் சேர்வதற்கு முன் ஒருமுறையாவது கொவிட் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு தேவையான...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும்...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் முக்கவசம் அணிவைத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆறு பாடசாலை ஊழியர் சங்கங்கள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அவசர...
Read moreDetailsவேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள்...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் முக்கால்வாசிக்கும் அதிகமான பெரியவர்கள் தங்கள் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுடைய 80 சதவீத பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த...
Read moreDetailsதெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி,...
Read moreDetailsபிரித்தானியா கடந்த ஆண்டை விட தற்போது ஒப்பிட முடியாத வகையில் சிறந்த நிலையில் உள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி...
Read moreDetailsஸ்கொட்ரயில் ஊழியர்கள் கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நேற்று முன் தினம் (புதன்கிழமை) மட்டும் 100க்கும் மேற்பட்ட சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக பி.சி.ஆர். சோதனைகளுக்கான தேவை அதிகரிப்பதைச் சமாளிக்க புதிய கொவிட்-19 சோதனை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான போது மட்டுமே பி.சி.ஆர். சோதனைகளை...
Read moreDetailsபுத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தால்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.