இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஸ்கொட்லாந்தில் கடை ஊழியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான 300 வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட புதிய சட்டத்தின் முதல் மூன்று மாதங்களில், பொலிஸில் இந்த...
Read moreDetailsகர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கொவிட் தடுப்பூசி அல்லது பூஸ்டரை செலுத்த தாமதப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய மகப்பேறியல் கண்காணிப்பு அமைப்பின் படி, கடந்த ஆண்டு மே...
Read moreDetailsலண்டனில் மருத்துவமனைகளில் சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அங்குள்ள மருத்துவமனைகளில் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரக்கணக்கான...
Read moreDetails20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற உதவும் வகையில், புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வெளியேறிய 5,000க்கும் மேற்பட்டோர் முதல் ஆண்டில்...
Read moreDetailsவடக்கு அட்லாண்டிக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த றோயல் கடற்படை போர்க்கப்பலுடன், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மோதியதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஹெச்.எம்.எஸ். நோர்தம்பர்லேண்ட் நீர்மூழ்கிக்...
Read moreDetailsவெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், அவர்கள் புறப்படுவதற்கு முன் கொவிட் பரிசோதனை அல்லது அவர்கள் வந்த பிறகு பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை....
Read moreDetailsஇங்கிலாந்தின் தற்போதைய பிளான் பி விதிகள் இப்போதைக்கு தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதுப்பிப்பில், கொவிட் நடவடிக்கைகள் ஜனவரி 26ஆம் திகதிக்குள்...
Read moreDetailsமான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...
Read moreDetailsகடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம்...
Read moreDetailsகிறிஸ்மஸ் விடுமுறையைத் தொடர்ந்து பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால், கொவிட் தொடர்பான அதிகமான ஊழியர்களும் மாணவர்களும் இல்லாதிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் தொலைதூரத்தில் கற்றுக்கொள்ள சில வகுப்புகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.