கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு
2026-07-27
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர் குற்ற சம்பவங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத தகவல்களை கொண்டிருப்பவர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பிரித்தானிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக...
Read moreDetailsஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதியளித்துள்ளார். பிரித்தானியாவில், எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி...
Read moreDetailsசீனாவின் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் தம்பதியொன்று பிரித்தானியாவைச் சேர்ந்த M16 என்ற உளவு அமைப்பிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவின் உளவு அமைப்பொன்று...
Read moreDetailsபிரித்தானியாவில் தங்கத்தின் விலை அதிகரிப்பையடுத்து, Rolex கை கடிகாரத்தின் விலையும் உயர்வடைந்துள்ளது. சுவிஸ் கடிகார தயாரிப்பு நிறுவனமான Rolex, அதன் பிரித்தானிய இணையதளத்தில் உள்ள தகவலின்படி, in...
Read moreDetailsபிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி...
Read moreDetailsமனித உரிமை விடயத்தில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய நாடாக இலங்கை விளங்குவதாக பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இலங்கையில்...
Read moreDetailsகொரோனா வைரஸ் போன்று, மற்றொரு வைரஸும் மனித குலத்தை அச்சுறுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானிய அரசின் முன்னாள் தலைமை...
Read moreDetailsஎதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நேற்று முன்தினம்...
Read moreDetailsபிரித்தானியாவில் பொதுத்தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம்...
Read moreDetailsபிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை நாளை தொடக்கம் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.