ஸ்கொட்லாந்தில் உள்ள கடைகள் நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

ஸ்கொட்லாந்தில் உள்ள கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பப்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் நான்கு மாத கால குளிர்கால முடக்கநிலைக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுகின்றன. அத்துடன்,...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,712பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆயிரத்து 712பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

தேவைக்கேற்ப இலவச சோதனை கருவிகளை வழங்க ஸ்கொட்லாந்தில் அனுமதி!

கொரோன தொற்றினை கண்டறிய விரைவான கோவிட் சோதனை கருவிகள் தேவைக்கேற்ப ஸ்கொட்லாந்தில் அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் கண்டறியப்படாத நோயாளிகளை அடையாளம்...

Read moreDetails

50 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி பிரச்சாரம் பிரித்தானியாவில் ஆரம்பம்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய பிரச்சாரம் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. அதன்படி 50 வயதிற்குட்பட்டவர்கள்...

Read moreDetails

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில்,...

Read moreDetails

ஐந்தரை மாதங்களுக்கு பிறகு வேல்ஸில் உள்ள பப்- உணவகங்கள் மீண்டும் திறப்பு!

வேல்ஸில் உள்ள பப் மற்றும் உணவகங்கள் ஐந்தரை மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக மே 17ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றது. இதுகுறித்து முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறுகையில்,...

Read moreDetails

தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்

அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 75...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,729பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 729பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

கொவிட்-19 தடுப்பூசி பெற்ற பிறகு குறைவாக விமானப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் மக்கள்!

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தாங்கள் குறைவாக விமானப் பயணம் செய்ய விரும்புவதாக கிட்டத்தட்ட 60 சதவீத பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வைரஸின் புதிய...

Read moreDetails
Page 172 of 188 1 171 172 173 188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist