பிரித்தானியா நுளம்புகளின் இருப்பிடமாக மாறக்கூடும்: அதிகாரிகள் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகள் 2040ஆம் ஆண்டுகள் மற்றும் 2050ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸை பரப்பும் திறன் கொண்ட நுளம்புகளின் இருப்பிடமாக மாறக்கூடும்...

Read moreDetails

சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க 700 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு!

எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க உள்துறை அலுவலகம் குறைந்தபட்சம் 700 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் கடந்த வாரம் இணையத்தில்...

Read moreDetails

ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்குகின்றது பிரித்தானிய அரசாங்கம் !

புகலிடக் கோரிக்கையாளர்களை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்...

Read moreDetails

பிரித்தானியாவில் ரஷ்யா பல ஆண்டுகளாக சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது – அரசாங்கம் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் என பலரை குறிவைத்து, இணைய-ஹக்கிங் பிரச்சாரத்தை ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவையான எப்.எஸ்.பி. செய்வதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. 2019 தேர்தல் காலத்தில் சைபர்...

Read moreDetails

பிரித்தானியாவில் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு மற்றும் சவுத் வேல்ஸ், மிட்லாண்ட்ஸ், வடக்கு...

Read moreDetails

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து- வேல்ஸில் ரயில்வே ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான அஸ்லெஃப், வௌ;வேறு நாட்களில், டிசம்பர் 8ஆம் திகதி...

Read moreDetails

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு – குடிவரவு அமைச்சர் இராஜினாமா

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடன் வலுவான கருத்து வேறுபாடுகளை மேற்கோள் காட்டி குடிவரவு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ரொபர்ட் ஜென்ரிக் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை நோக்கமாகக்...

Read moreDetails

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விவகாரம் தொடர்பாக பொரிஸ் ஜோன்சனிடம் விசாரணை !

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் விசாரணை இடம்பெறவுள்ளது. விசாரணையின் போது அவர் மன்னிப்பு கோருவார் என்றும் தொற்றுநோயின்...

Read moreDetails

ஆண்களின் கழிப்பறைகளில் புற்றுநோயை கண்டறியும் விரிப்பான்: தேசிய சுகாதார சேவை புதிய முயற்சி!

புற்று நோயை முன்கூட்டியே கண்டறிவதை அதிகரிப்பதற்காக, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பொதுக் கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்கும் விரிப்பான்களை நிறுவ உள்ளது. சிறுநீர்ப்பை, சிறுநீரகம் அல்லது புரோஸ்டேட்...

Read moreDetails

கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு: பெண்னொருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!

கிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்னொருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு வைன் குளோஸில், ஹாக்னியின் மிகவும் அமைதியான, குடியிருப்புப் பகுதியில் உள்ள குல்-டி-சாக்கில்...

Read moreDetails
Page 77 of 218 1 76 77 78 218
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist