வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. விதியின் கல் என அழைக்கப்படும்...

Read moreDetails

பறவைக் காய்ச்சல் – சில தடைகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை!

பறவைக் காய்ச்சல் பரவியமை காரணமாக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை நீக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மூடப்பட்ட பண்ணைகள் தவிர்த்து திறந்த வெளிகளில் கோழிகள் இடும் முட்டைகளை...

Read moreDetails

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவினை புறக்கணிக்கும் மேகன்?

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் இல்லாமல் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மேகன் முடிசூட்டு விழாவில்...

Read moreDetails

உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப்.

உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20...

Read moreDetails

கடைகளுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை 9.7 சதவீதம் அதிகரிப்பு!

வார இறுதியில் கடைகளுக்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பிரித்தானிய ரீடெய்ல் கன்சார்டியம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்நிலைமை தொற்றுநோய்க்கு...

Read moreDetails

சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவு!

சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்திற்கு வராது என...

Read moreDetails

இளைய மருத்துவர்கள் நான்கு நாள் வேலைநிறுத்தம்: நோயாளிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

எதிர்வரும் வாரம் இளைய மருத்துவர்கள் நான்கு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், நோயாளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனின்...

Read moreDetails

ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு: சுயெல்லா பிரேவர்மேன்!

2018ஆம் ஆண்டில் 12 கொங்கோ அகதிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு என்று உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

வேல்ஸின் பேருந்துகளுக்கான அவசர கொவிட் நிதியுதவி நிறுத்தம்!

கொவிட் தொற்றுநோய்களின் போது வேல்ஸின் பேருந்துகளுக்காக வழங்கப்பட்டு வந்த அவசர கொவிட் நிதியுதவி, ஜூலை பிற்பகுதியில் முடிவுக்கு வர உள்ளது. பேருந்து அவசரத் திட்டம் (பிஇஎஸ்) முன்பு...

Read moreDetails

மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி!

இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான நோயினால் கடுமையான நோய்க்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு எதிராக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்கவுள்ளது....

Read moreDetails
Page 88 of 218 1 87 88 89 218
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist