மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி!

இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான நோயினால் கடுமையான நோய்க்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு எதிராக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்கவுள்ளது....

Read moreDetails

அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுல்!

சிரமமான வரவுசெலவு திட்டங்களுக்கு அழுத்தத்தை சேர்க்கும் வகையில், அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது. ஏப்ரல் மாத தொடக்கமானது, உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதைப் போலவே,...

Read moreDetails

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தியில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன்ஹவுஸ் வாயுக்களை குறைக்கவும் மற்றும் எரிசக்தி செலவைக் குறைக்கவும் ஒரு புதிய திட்டம் அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது. 2035...

Read moreDetails

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்துவதை பிற்போட அரசாங்கம் முடிவு!

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை முன்வைக்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும்,...

Read moreDetails

ஊதியச் சலுகை: இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் இன்று வாக்களிப்பு!

அரசாங்கத்தின் தேசிய சுகாதாரச் சேவையின் ஊதியச் சலுகையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து, இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 280,000 செவிலியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்களிக்கவுள்ளனர்....

Read moreDetails

ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்?

ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக்...

Read moreDetails

பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வாரத்தில் திட்டமிடப்பட்ட மூன்று வெளிநடப்புகளில் இது...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு...

Read moreDetails

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம்!

புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம்...

Read moreDetails

கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம்!

1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு; அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும்...

Read moreDetails
Page 89 of 218 1 88 89 90 218
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist