வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் இதுவரை 30இலட்சத்து 670பேர் பூரண குணமடைந்துள்ளனர்....
Read moreஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 43 இலட்சத்து 13 ஆயிரத்து 73...
Read moreஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து...
Read moreஇராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக மேலதிகமாக சிறப்பு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
Read moreஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே வெடித்த எரிமலை, தற்போது சுற்றுலா தளமாக மாறி வருகின்றது. ஃபக்ரடால்ஸ்ஜால் என்ற எரிமலை வார இறுதியில் வெடித்ததையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள்...
Read moreரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 858பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக...
Read moreபிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'சுவாச பிரச்சினை காரணமாக கொரோனா...
Read moreஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல்...
Read moreஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் 90ஆயிரத்து 44பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்தபோது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்....
Read more© 2021 Athavan Media, All rights reserved.