இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 30,587பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது...
Read moreDetailsநாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா...
Read moreDetailsஆங்கிலக் கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் தனது கடற்கரைகளில் ரோந்து செல்லும்...
Read moreDetailsநெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் 18இலட்சத்து ஏழாயிரத்து 444பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsமேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு ஏறக்குறைய 200பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜேர்மனியில் குறைந்தது 156பேர் இறந்துவிட்டதாக...
Read moreDetailsபின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பின்லாந்தில் ஒரு இலட்சத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetails2021 கான்ஸ் திரைப்பட விழாவில் டைட்டான் எனும் பிரஞ்சுத் திரைப்படம் சிறந்த விருதை வென்றுள்ளது. திட்டமிட்டதைவிட முன்கூட்டியே வெளியிடப்பட்ட விவரங்களின் படி தொடர் கொலை பற்றிய மிகவும்...
Read moreDetailsஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸில் நேற்று 10,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று உறுதியானோரின் மொத்த...
Read moreDetailsமேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் முழுமையான பலனைத் தராத நிலையில், மூன்றாவது டோஸ் செலுத்த ஹங்கேரி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஆர்பன் தனது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.