பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்!

பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணிகளுக்கு முன்னதாக, தடுப்பூசி...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் 29ஆயிரத்து 925பேர் வைரஸ் தொற்றினால்...

Read moreDetails

உலக நாடுகளுக்கு 60 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதி!

உலகின் பல நாடுகளுக்கு 60 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. 47ஆவது ஜி-7 உச்சிமாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வின் போது இத்தகவலை ஜனாதிபதி இம்மானுவல்...

Read moreDetails

பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர்!

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, பத்து இலட்சம் பேர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெல்ஜியத்தில் பத்து இலட்சத்து ஆயிரத்து 398பேர் பூரண...

Read moreDetails

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள்...

Read moreDetails

மோரியா குடியேறிய முகாம் தீ விபத்து : நான்கு ஆப்கானியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர்  முகாமில் தீ விபத்து...

Read moreDetails

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து...

Read moreDetails

சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...

Read moreDetails

டெல்டா வகை கொவிட்-19 தொற்று ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம்!

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இயக்குநர்...

Read moreDetails

சுவிஸ்லாந்தில் மொத்த கொவிட்-19 பாதிப்பு ஏழு இலட்சத்தை நெருங்குகிறது!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஆறு...

Read moreDetails
Page 67 of 89 1 66 67 68 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist