“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”-ஜோ பைடன்
2024-05-21
பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத்...
Read moreஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும்...
Read moreஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் எட்டாயிரதது 12பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்....
Read moreபிரான்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியனை எட்டியுள்ளது. அத்தோடு 2 இலட்சத்து 47 ஆயிரத்து 260 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது...
Read moreபிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய நாள்...
Read moreகிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக...
Read moreஅத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் வருவதற்கோ அல்லது பிரான்ஸிலிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே செல்லவோ, இல்லை...
Read moreதீவிரமான புதுவகைக் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்ளூக்...
Read moreஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் ஐந்தாயிரத்து 50பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreபெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.