போர்த்துக்கலில் கொவிட் தொற்றிலிருந்து பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

போர்த்துக்கலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போர்த்துக்கலில் பத்து இலட்சத்து 56ஆயிரத்து 42பேர்...

Read moreDetails

ஸ்பெயினில் காட்டுத் தீ: சுமார் 2,000பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

தெற்கு ஸ்பெயினின் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்...

Read moreDetails

பிரான்ஸில் கொவிட் தொற்றினால் 69இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 69இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 69இலட்சத்து ஐந்தாயிரத்து 71பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது விசாரணை!

பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின், கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டு வருகின்றார். பரிஸ் மேயர் ஆக தோல்வியுற்ற முயற்சியைத் தொடங்க...

Read moreDetails

பெலராஸில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகின்றது!

பெலராஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, ஐந்து இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெலராஸில் கொவிட் தொற்றினால் நான்கு...

Read moreDetails

வடக்கு மாசிடோனியாவில் கொவிட் மருத்துவமனையில் தீ விபத்து: 14பேர் உயிரிழப்பு- பலர் காயம்!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

செர்பியாவில் கொவிட் தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் எட்டு இலட்சத்து 359பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முயன்ற 56 அகதிகள் மீட்பு!

பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி, பயணிக்க முயன்ற 56 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கலைஸ், டன்கெர்க், பவுலோன் சுர் மெர் நகர கடற்பிராந்தியங்களில் ஒரே...

Read moreDetails

சுவிஸ்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து 45பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்: நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகள்

2015 ஆம் ஆண்டு நவம்பரில் பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதியை எதிர்பார்த்துள்ளனர். கடந்த...

Read moreDetails
Page 66 of 100 1 65 66 67 100
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist