இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
புதிய கொரோனா வைரஸின் மிகவும் தொற்றுநோயான டெல்டா மாறுபாடு, ஒகஸ்ட் மாத இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய கொவிட்-19 தொற்றுகளில் 90 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
Read moreDetailsகொவிட்-19 கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில், மேலும் மூன்று நாடுகளை பிரான்ஸ் சேர்த்துள்ளது. இதன்படி ரஷ்யா, நமீபியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின்...
Read moreDetailsபின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 99ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில்...
Read moreDetailsஅஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றுகொண்ட ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மடர்னா தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் மடர்னா தடுப்பூசி அவருக்கு இரண்டாவது தடுப்பூசியாக...
Read moreDetailsஎதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில்...
Read moreDetailsசுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித்...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 91ஆயிரத்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsசெர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் மொத்தமாக 7,001பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால்...
Read moreDetailsபெல்ஜிய நகரமான அண்ட்வெர்பில் பாடசாலைக் கட்டிடத் தளம் இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து வீழ்ந்ததாகவும்...
Read moreDetailsஐரோப்பாவில் இத்தாலியில் 1,197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இதனை அடுத்து அங்கு தொற்று உறுதியானோரின் மொத்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.