உலகம்

தொழிற்கட்சியின் திட்டங்கள் நிறைவேறினால் குற்றங்கள் அதிகரிக்கும் – காவல்துறை எச்சரிக்கை!

தொழிற்கட்சியின் திட்டங்கள் நிறைவேறினால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று காவல்துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சிறைத் தண்டனைகளை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்ந்தால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று காவல்துறை தெரிவித்து...

Read moreDetails

பிலிப்பைன்ஸை பேரிடர் நிலை; புயலால் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்வு!

இந்த ஆண்டின் வலிமையான புயல்களில் ஒன்றான கல்மேகி (Kalmaegi), மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவா குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ்...

Read moreDetails

ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்!

உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை...

Read moreDetails

ரயில் கத்திக்குத்து சம்பவத்தில் பயணிகளை காப்பாற்றியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில்!

கடந்த சனிக்கிழமை மாலை 6.25 மணிக்கு ( Doncaster ) டான்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்குச் (London King's Cross.) செல்லும் LNER ரயில் சேவையில் நடந்த...

Read moreDetails

இங்கிலாந்தில் அயல்வீட்டாளர்களால் அதிகரிக்கும் மின்சார செலவு – பிரபல நிபுணர் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் இலையுதிர்காலத்தில் அயல் வீட்டாளர்களின் கூரைகள் ஏனையவர்களின் மின்சார செலவை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார். ( Instant Roofer) இன்ஸ்டண்ட் ரூஃபரின் தலைமை நிர்வாகி...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸில் கல்மேகி (Kalmaegi) புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (05)  90ஐத் தாண்டியது.  புயலினால் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்திற்குப்  பின்னர், கடுமையாகப் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

இங்கிலாந்தில் பட்டாசு வெடிப்பு ஆபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வு!

இங்கிலாந்தின் (Ellie Mason) எல்லி மேசன் என்பவரின் நான்கு வயது மகள் (Rosie-May ) ரோஸி-மே பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் தற்போது,...

Read moreDetails

இங்கிலாந்தில் பாடசாலை கல்வியில் சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை!

இங்கிலாந்து பாடசாலைகளில் GCSE தேர்வு நேரத்தைக் குறைக்கவும் AI மற்றும் போலி செய்தி பாடங்களைச் சேர்க்கவும் ஒரு தசாப்தத்தில் மிகப்பெரிய பள்ளிகள் குலுக்கல். GCSE தேர்வு நேரத்தை...

Read moreDetails

UK மக்களை ஏமாற்றும் வெளிநாட்டு மோசடியாளர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கை!

போலி தொலைபேசி இலக்கங்களை கொண்டு வெளிநாட்டு மோசடியாளர்கள் பிரித்தானிய மக்களிடம் மோசடி செய்யும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட...

Read moreDetails

பிரித்தானியாவில் MPகளின் வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்களுக்கு ஆறு மாதங்கள் வரை...

Read moreDetails
Page 21 of 955 1 20 21 22 955
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist