கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
2026-09-15
ஈரான் தொடர்பான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதன் தற்போதைய நிலை குறித்து அதிகரித்துவரும் அதிருப்தியில் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர்...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'அமைதி சபை' (Board of Peace) திட்டத்திற்குப் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், இருதரப்பு நிபந்தனைகள்...
Read moreDetailsமத்திய லண்டனில் சீனாவின் மிகப் பெரிய தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தூதரக...
Read moreDetailsவட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டாவுக்கு ( Ceuta ) சட்டவிரோதமாக 60 ஆயிரம் குடியேற்றவாசிகள் பிரவேசித்ததை தொடர்ந்து அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு...
Read moreDetailsஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள்...
Read moreDetailsவெளிநாட்டு மருத்துவர்கள் இங்கிலாந்து மருத்துவமனைகளில் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அனுமதித்த ஒரு நீண்டகாலத் திட்டத்தை தேசிய சுகாதார சேவை இரத்து செய்துள்ளது. ஆண்டுதோறும் 400 முதல் 500...
Read moreDetailsசைப்ரஸில் உள்ள ரோயல் எயார் ஃபோர்ஸ் ( RAF) தளத்தில் சட்ட விரோதமான கண்காணிப்பை மேற்கொண்ட குற்றஞ்சாட்டில் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் இது...
Read moreDetailsசீனாவின் மூன்ஷாட் ஏஐ நிறுவனம், சீனாவில் உருவாக்கப்பட்ட திறந்த மூல பெரிய மாதிரியான கிமி கே3-ஐ, எதிர் வரும் 27-ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு...
Read moreDetailsதெற்கு பாகிஸ்தானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இந்த வெடிவிபத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
Read moreDetailsஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.