உலகம்

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள கல்மேகி என்ற சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக சர்வதேச...

Read moreDetails

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய...

Read moreDetails

கென்டக்கியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த விமானம்; 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை (04) மாலை கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது யுனைடெட் பொருட்கள் சேவை (UPS) விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது....

Read moreDetails

இங்கிலாந்து வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் குற்றவாளிக்கு அடுத்தமாதம் தண்டனை!

"ஆங்கிலோ ஜிஹாதி" என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர், ஒரு பெரிய வணிக வளாகத்தில் குண்டுவெடிப்பு மற்றும் ரசாயனத் தாக்குதலைத் திட்டமிட்டதாக தெரிவித்து குற்றவாளி என...

Read moreDetails

நிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது- நிதியமைச்சர் தெரிவிப்பு!

நிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது எனவும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் தேசிய கடனைக் குறைப்பதற்கும் இடையில் "கவனமான சமநிலையை ஏற்படுத்த" கடந்த ஆண்டு வரவு...

Read moreDetails

நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் யாலுங் ரி (Yalung Ri) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினர் மற்றும்...

Read moreDetails

ஏனையத்துறைகளை விட செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும் இங்கிலாந்து அரசாங்கம்!

உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும், இறுதியில் வரி செலுத்துவோருக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவில் பெரிய அளவில் நாட்டம் காட்டுவதுடன் இதனால் சில துறைகள் பின்தங்கிய...

Read moreDetails

43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

கொலைக் குற்றத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்துவதைத் தடுக்க இரண்டு தனித்தனி அமெரிக்க நீதிமன்றங்கள்...

Read moreDetails

இங்கிலாந்தில் வரி உயர்வு குறித்து நிதி அமைச்சர் விசேட உரை!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) எதிர்வரும் நவம்பர் 26 அன்று தாக்கல் செய்யவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரியை (Income Tax) அதிகரிக்கத்...

Read moreDetails

ரோமில் இடிந்து விழுந்த கோபுரம்!

ரோமின் கொலோசியம் அருகே திங்கட்கிழமை (03) ஒரு கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால், இடிபாடுகளுக்குள் மணிக்கணக்கில் சிக்கிய ஒரு ருமேனிய தொழிலாளி இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன....

Read moreDetails
Page 22 of 955 1 21 22 23 955
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist