உலகம்

ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்

சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்டம் சீனாவின் பீஜிங் நகரில் நேற்று (4) ஆரம்பமானது. இம்முறை...

Read moreDetails

பால்க்லாந்து தீவுகள் விவகாரம் மீண்டும் தீவிரம்

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய், பால்க்லாந்து தீவுகள் தமது நாட்டுக்குச் சொந்தமானவை என மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், அவற்றை “மீட்டெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி வழியாக நாட்டு...

Read moreDetails

அமெரிக்கத் தடைகளால் திணறும் ஈரான்: பொருளாதாரம் முடங்கும் அபாயம்!

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்தும், பொருளாதாரத் தடைகளை மீறும் முயற்சிகளை முறியடித்தும் அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தாங்கிப்பிடிப்பது நாளுக்கு நாள் கடினமாகி...

Read moreDetails

நேபாள வெள்ளப் பேரழிவு: 2.56 பில்லியன் டொலர் சேதம்!

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளத்தில் குறைந்தது 2.56 பில்லியன் அமெரிக்க டொலர் (387.5 பில்லியன் நேபாள ரூபாய்) பெறுமதியான சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள்...

Read moreDetails

9 நாட்களின் பின் நேபாள நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நீர்மின் திட்டப்பணிகள் ஆழமான சேற்றில் புதையுண்டு அதனுள் சிக்கிக்கொண்ட நிலையில், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த...

Read moreDetails

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கனாரியா தீவுகளில் ஒன்றான கிரான் கனாரியா அருகே, குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 80...

Read moreDetails

சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!

சௌடெல் (Saudel) புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததை அடுத்து, கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் வியாழக்கிழமை (03) அன்று அதிகாரிகள் பாடசாலைகளை மூடி,...

Read moreDetails

தீவிரமடையும் ஈரான் போர்; பொது மக்களின் உயிரிழப்புகள் குறித்து கவலை!

ஈரான் மீதான அண்மைய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், போரினால் ஏற்படும் பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் மீது மீண்டும் கவனம் திரும்பியுள்ளது....

Read moreDetails

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

இங்கிலாந்தின் ஷெஃபீல்டு நகரில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வின்கோபேங்க் (Wincobank)...

Read moreDetails

எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்...

Read moreDetails
Page 3 of 1173 1 2 3 4 1,173
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist