உலகம்

மயோட்டியை தாக்கிய சூறாவளி; நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ...

Read moreDetails

தாய்லாந்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் உம்பாங் நகரில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது வெடிகுண்டொன்று வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ...

Read moreDetails

18,000 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு தீர்மானம்!

அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம்  பதவியேற்க உள்ள...

Read moreDetails

20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்துள்ள அமெரிக்க

நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்படுவதாக ஜோர்ஜியா அரசாங்கத்தின் மந்திரிகள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசா...

Read moreDetails

ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

தென்கொரியாவில் கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக்...

Read moreDetails

தென்கொரிய ஜனாதிபதியின் பதவி நீக்கம் – இரண்டாவது நாள் வாக்கெடுப்பு

தென் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக இராணுவச் சட்டத்தை அறிவித்த ஜனாதிபதி யுன் சியோக் யோலின் பதவி நீக்கம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின்...

Read moreDetails

ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் உயிரிழப்பு

ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லமொன்றில் இன்று அதிகாலை  ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லமொன்றிலேயே இவ்விபத்து...

Read moreDetails

புதிய பிரதமரை இன்று அறிவிக்கவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. "பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13)...

Read moreDetails

கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!

கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது. கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம்...

Read moreDetails

இம்ரான் கான் மீது புதிய ஊழல் வழக்கு!

பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அரசு கருவூலத்தில் இருந்த...

Read moreDetails
Page 313 of 1089 1 312 313 314 1,089
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist