இந்தியாவில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!
2026-05-15
பிரேஸில் உச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புக்களில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். இரவு 7.30மணியளவில் இந்த குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியுடன் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளனர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட்...
Read moreDetailsசீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த...
Read moreDetailsஅமெரிக்காவிலிருந்து பயணித்த பயணிகள் விமானம் ஒன்று ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது. புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில்...
Read moreDetails47 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேசியதாக வெளியான செய்திகளை கிரெம்ளின் திங்களன்று (11) மறுத்துள்ளது. தற்போது ட்ரம்புடன்...
Read moreDetailsஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்களன்று (11) பிரதமர் ஷிகெரு இஷிபாவை (Shigeru Ishiba) தலைவராகத் தொடர்ந்தும் செயற்பட ஆதரவாக வாக்களித்தனர். கடந்த மாதம் நடந்த கீழ்சபைத் தேர்தலில்...
Read moreDetailsகடந்த செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹிஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பிரதமர் பெஞ்சமின்...
Read moreDetailsஏற்கனவே சூறாவளி மற்றும் மின் வெட்டினால் தத்தளிக்கும் கியூபாவில் 6.8 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது. கியூபாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொண்டடுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான...
Read moreDetailsபாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.