உலகம்

spacex ரொக்கடெ் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகின்றது. அதேவேளை,...

Read moreDetails

மோடி பல்நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடல்

பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்....

Read moreDetails

பைடனை எச்சரிக்கும் புடின்!

ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு  அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்கா  இதனை உறுதி...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமர் வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாகவும் வெடிகுண்டுத்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை...

Read moreDetails

ஜோர்ஜியாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி மீது மை ஊற்றிய எதிர்க்கட்சிப் பிரதிநிதி!

ஜோர்ஜியாவில் நேற்றைய தினம் தேர்தல் முடிவை அறிவிக்க தயாராக இருந்த தேர்தல் தலைவர் மீது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கறுப்பு நிற மையினை  ஊற்றிய சம்பவம் பெரும்...

Read moreDetails

பாகிஸ்தானை விட்டு வெளியேறும் மக்கள்!

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன்படி பாகிஸ்தான், கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் டென்மார்க் வெளியுறவு...

Read moreDetails

சட்டமூலத்தை கிழித்தெறிந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் , ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு...

Read moreDetails

குழந்தை திருமணங்களை ஒழிக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய சட்டமூலம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத்...

Read moreDetails

சிரியாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் டமாஸ்கசில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீதே இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புக்கள்: பிரேஸிலில் பதற்றம்!

பிரேஸில் உச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இரு  குண்டு வெடிப்புக்களில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். இரவு 7.30மணியளவில் இந்த  குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 323 of 1089 1 322 323 324 1,089
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist