உலகம்

பாகிஸ்தான் வாகன தொடரணி மீதான தாக்குதல்; இறப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் வியாழக்கிழமை (21) பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் குர்ரம் (Kurram) மாவட்டத்தின் ஓசாட் பகுதியில் பயணிகள் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது...

Read moreDetails

காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நாவின் தீர்மானத்தை இரத்து செய்த அமெரிக்கா!

காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நாவின் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இரத்து செய்தது. இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக...

Read moreDetails

சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டமூலம் அவுஸ்திரேலியாவில் அறிமுகம்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலைத் தடை செய்யும் ஒரு புதிய சட்டமூலத்தை அவுஸ்திரேலியாவின் மத்திய-இடதுசாரி அரசாங்கம் வியாழனன்று (21) அறிமுகப்படுத்தியது. இந்த முன்மொழியப்பட்ட சட்டம்,...

Read moreDetails

வடகொரியாவுக்கு 70க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசாக வழங்கிய ரஷ்யா!

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிங்கம், இரண்டு பழுப்பு நிறக் கரடிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட விலங்குகளை ரஷ்யா பரிசாக வழங்கியுள்ளது....

Read moreDetails

இலஞ்ச ஊழல் வழக்கில் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் பிற வணிக நிர்வாகிகள் மீது பல மில்லியன் டொலர் இலஞ்சம் மற்றும் மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாக நியூயோர்க்கில் உள்ள...

Read moreDetails

முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட உக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகம்!

வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை (20) மூடப்பட்டது. இது தொடர்பில் அறிக்கை...

Read moreDetails

9 பயங்கராவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் 6 பேர் காயம்

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும்...

Read moreDetails

spacex ரொக்கடெ் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகின்றது. அதேவேளை,...

Read moreDetails

மோடி பல்நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடல்

பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்....

Read moreDetails
Page 322 of 1089 1 321 322 323 1,089
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist