உலகம்

தென்கொரியாவில் படகு விபத்து; இருவர் உயிரிழப்பு, 12 பேர் மாயம்!

தென் கொரியாவில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்!

உலகளாவிய விற்பனை சரிவுகளுக்கு மத்தியில் ஜப்பானிய கார் தயாரிப்பாளரான நிசான் (Nissan) மோட்டார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அத்துடன்...

Read moreDetails

அமெரிக்க உளவுத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய அமெரிக்க பிரஜை கைது

அமெரிக்க இராணுவம் பற்றிய உளவுத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் அமெரிக்க பிரஜை ஒருவரை ஜெர்மனி கைது செய்துள்ளதாக ஜேர்மனியின் பெடரல் நீதிமன்ற அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

இஸ்ரேலில் நாடு கடத்துதல் தொடர்பில் புதிய சட்டம் – 61 பேர் ஆதரவு

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி கட்சிகள்...

Read moreDetails

ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும்...

Read moreDetails

மெக்ஸிகோவில் ட்ரக் வண்டியிலிருந்து 11 சடலங்கள் மீட்பு!

வன்முறையால் பாதிக்கப்பட்ட தெற்கு மெக்சிகன் நகரத்தில் ட்ரக் வண்டியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் இரு பெண்கள், இரு சிறுவர்கள் உட்பட 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை...

Read moreDetails

கியூபாவை உருகுலைத்த ரஃபேல் சூறாவளி!

ரஃபேல் (Rafael) சூறாவளி காரணமாக கியூபா வியாழன் (08) அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தல் வீசிய காற்று, நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியது,...

Read moreDetails

அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் – பைடன் உறுதி!

நவம்பர் 5 தேர்தலுக்குப் பின்னர் முதன்முறையாக வியாழன் (07) அன்று வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார். 2024 ஜனாதிபதி...

Read moreDetails

இனக்கலவரம் – ஏழு பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் இனக்கலவரத்தில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின்...

Read moreDetails

துாதரக முகாம்கள் இரத்து – பாதுகாப்பு அச்சுறுத்தல்

கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த தூதரக முகாம்களை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்துள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள்...

Read moreDetails
Page 326 of 1090 1 325 326 327 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist