ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடை தசையில் ஏற்பட்ட ...
Read moreDetailsவடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை மணித்தியாலத்துக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியிருந்தது. வியட்நாமின் வடக்கு கடலோர...
Read moreDetailsஉலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன. உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில், இதே திகதியில்...
Read moreDetailsரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த...
Read moreDetailsபுகுஷிமாவில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்களை ஜப்பான் அரசு ஈடுபடுத்தி வருகின்றது. ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள...
Read moreDetailsகாசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கான்யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த தாக்குதல்...
Read moreDetailsயாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும்...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு ஷேக் ஹசீனா(Sheikh Hasina) விரைவில் நாடுகடத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஜூலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர்...
Read moreDetailsநைஜீரியாவின், நைஜர் மாகாணம் அகெயி நகரில் நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.