உலகம்

உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி இலக்கை எட்ட தவறிய ஆபிரிக்க நாடுகள்!

டிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன....

Read more

சீன வெளிவிவகார அமைச்சர் எரித்திரியாவிற்கு விஜயம்

ஆபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை எரித்திரியாவுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் கென்யா மற்றும் கொமோரோஸுக்கும் விஜயம் செய்வார் என...

Read more

நைஜீரியாவில் சிறையை உடைக்க முயற்சி – இருவர் சுட்டுக்கொலை

நைஜீரியாவின் தென்மேற்கு ஓசுன் மாநிலத்தில் உள்ள கோசரே சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கைதிகள் சிறை பாதுகாவலரை தாக்கிவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற...

Read more

தடுப்பூசி போடாதவர்களை எரிச்சலூட்ட போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா...

Read more

வெளிநாட்டு கடன்களை முறையாக செலவிட்டுள்ளோம் – தன்சானியா ஜனாதிபதி

சர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்கியதாக தனது அரசாங்கத்தை விமர்சித்து வரும் சில உயர் அதிகாரிகள் மீது தன்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் சாடியுள்ளார். வெளிநாட்டு உதவி...

Read more

மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பு நினைவுச்சின்னம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு

மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...

Read more

ஜோவெனல் மோஸ் கொலை: கொலம்பிய நபர் மீது படுகொலை குற்றச்சாட்டு

கடந்த ஜூலை மாதம் ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலம்பிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 43 வயதான...

Read more

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் – கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலை கஜகஸ்தானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு...

Read more

கொரோனா தொற்று : இரண்டாவது நகரையும் முடக்கியது சீனா !

கொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...

Read more

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமுலுக்கு வருகின்றது புதிய நடைமுறை!

கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்று தடவைகள் தடுப்பூசி பெறாத குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதிக்கவுள்ளது. வெளிநாடு செல்வதற்கான இந்தத் தடை எதிர்வரும்...

Read more
Page 379 of 680 1 378 379 380 680
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist