உலகம்

காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்கா மீது ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈரான்

காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா மீது ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாக்தாத்தில்...

Read more

தென்னாபிரிக்கா நாடாளுமன்ற கட்டட தொகுதியில் தீ விபத்து

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறிதையடுத்து தீயை...

Read more

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்கும் பிரான்ஸ்

முழுமையாக தடுப்பூசி செலுத்திய நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்குப்...

Read more

கொலராடோ மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ: பலர் இடம்பெயர்வு

அமெரிக்க மாகாணமான கொலராடோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீ அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்து சாம்பலாக்கியது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இடத்திற்கு இடமாறும் அவலம்...

Read more

இங்கிலாந்தில் மாணவர்கள் வகுப்பறையில் முகக்கவசம் அணிய வேண்டும்

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் முக்கவசம் அணிவைத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆறு பாடசாலை ஊழியர் சங்கங்கள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அவசர...

Read more

10 மில்லியனுக்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம்: உலகின் 6 ஆவது நாடாக பிரான்ஸ்

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட உலகின் ஆறாவது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக...

Read more

சிவப்புக் கோட்டைத் தாண்டினால் பேரழிவிற்கு வழிவகுக்கும் – சீனாவிற்கு தாய்வான் எச்சரிக்கை

இராணுவ மோதல்கள் தீர்வாகாது என குறிப்பிட்டுள்ள தாய்வான் ஜனாதிபதி, சிவப்புக் கோட்டைத் தாண்டினால் அது ஆழமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்வானை ஜனநாயக...

Read more

அண்டார்டிக் புறக்காவல் நிலையத்திலும் கொரோனா தொற்று

உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான அண்டார்டிகாவில் உள்ள ஒரு பெல்ஜிய அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 14 முதல், இளவரசி எலிசபெத்...

Read more

வட கொரியா 2022 இல் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தும் – கிம்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்த ஆண்டு தேசிய முன்னுரிமையாக இருக்கும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்து...

Read more

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம் குறைகின்றது!

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள்...

Read more
Page 381 of 680 1 380 381 382 680
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist