சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து...
Read moreDetailsதற்சமயம் தமது நாடு போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ தம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அஹ்மத்...
Read moreDetailsஅமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அதன்படி நேற்று அந்நாட்டில் முதலாவது பறவைக் காய்ச்சல்’ பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபருக்கு...
Read moreDetailsபாகிஸ்தானின் தரபான் பகுதியில் உள்ள போலியோ தடுப்பு முகாம் அருகே நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தடுப்பு முகாமில்...
Read moreDetailsபிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்பவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை...
Read moreDetailsபிரித்தானியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான லேபர் அரசு, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகத் தகவல்...
Read moreDetailsஎல்லைப் பாதுகாப்பிற்காக கனடா அரசாங்கம் திங்களன்று (17) 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ($913.05 மில்லியன்) முன்மொழிந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள்,...
Read moreDetailsஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் ஆகியவை சாத்தியமான ஒன்றிணைவு குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி, மார்ச் மாதத்தில் இரண்டு ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களும் மின்சார...
Read moreDetailsகனடாவின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நிலையில், புதிய நிதியமைச்சராக டொமினிக் லிபிளான்கை (Dominic LeBlanc ) அந்நாட்டின்...
Read moreDetailsபசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள் வனுவாடுவில் (Vanuatu) செவ்வாயன்று (17) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தேடல் குழுக்கள் உயிர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.