பிரித்தானியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில்...
Read moreDetailsபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். அதன்படி, பிரித்தானியாவில்...
Read moreDetailsஅட்லாண்டிக் சமுத்திரத்தில் 170 குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், ஐந்து வயது...
Read moreDetailsமலேசியா - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டடு 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் இதனை சுவாசித்தவர்களிடம் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற...
Read moreDetailsபிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று...
Read moreDetailsபிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள...
Read moreDetailsபிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் கைப்பற்றியுள்ளது. பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கின்றமை இதுவே முதல் தடவையாகும்....
Read moreDetailsபிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி, பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2 இடத்திலும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும்...
Read moreDetailsபிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வாக்களித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத்...
Read moreDetailsஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் திடிர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்று மதியம் 12.12 மணியளவில், ரிச்டர் அளவுகோலில் 5.4 ஆக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.