உலகம்

கிரேக்க தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

கிரேக்க தீவான கிரீட்டில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நாட்டின் புவி இயக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிலநடுக்கம் மாலை 5:15 மணிக்கு ஏற்பட்டதாக...

Read moreDetails

மலேசியாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட அனர்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெரிதுவரும் கனமழை...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசைவென்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 1989 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2000...

Read moreDetails

ஒரே நாளில் பிரித்தானியாவில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா

ஒரே நாளில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியான ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த...

Read moreDetails

பிரித்தானியாவின் மூன்று நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தன

கொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது...

Read moreDetails

மியன்மார் இராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் தொண்டு நிறுவன ஊழியர்கள் இருவரை காணவில்லை

மியன்மாரில் கடந்த ஜூலை மாதம், இராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், குறைந்த பட்சம் 40 பொது மக்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. குறித்த உடல்களை கண்டெடுக்கும்...

Read moreDetails

சூடான் ஆட்சிக்கவிழ்ப்பு: ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளனர். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாரத்தில் இரண்டாவது முறையாக ஜனாதிபதி...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக நிரம்பியிருந்த உணவகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸார்...

Read moreDetails

பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த, “தாக்குதல் ஆயுதம்” தாங்கிய நபர் கைது!

கிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...

Read moreDetails
Page 685 of 979 1 684 685 686 979
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist