கிரேக்க தீவான கிரீட்டில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நாட்டின் புவி இயக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிலநடுக்கம் மாலை 5:15 மணிக்கு ஏற்பட்டதாக...
Read moreDetailsமலேசியாவில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட அனர்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெரிதுவரும் கனமழை...
Read moreDetailsதென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச...
Read moreDetailsஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 1989 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2000...
Read moreDetailsஒரே நாளில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியான ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த...
Read moreDetailsகொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது...
Read moreDetailsமியன்மாரில் கடந்த ஜூலை மாதம், இராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், குறைந்த பட்சம் 40 பொது மக்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. குறித்த உடல்களை கண்டெடுக்கும்...
Read moreDetailsசூடான் தலைநகர் கார்ட்டூமில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளனர். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாரத்தில் இரண்டாவது முறையாக ஜனாதிபதி...
Read moreDetailsகொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸார்...
Read moreDetailsகிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.