உலகம்

உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்- வழக்கறிஞர் ஜெனரல் பதவி நீக்கம்!

இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகளில் பல தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஜெனரலை நீக்கியுள்ளார். 60க்கும்...

Read moreDetails

கட்சி உறுப்பினர்களிடையே கருத்துக் கணிப்பு: ரிஷி சுனக் முன்னிலை!

பிரித்தானியாவில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் போட்டி தொடர்பாக கட்சி உறுப்பினர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்...

Read moreDetails

சூடானில் பழங்குடியினருக்கு இடையிலான மோதலில் 33 பேர் உயிரிழப்பு

சூடானில் இரண்டு பழங்குடியினருக்கு இடையே தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மோதலில், 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த மோதலில் சுமார் 108 பேர் காயமடைந்துள்ள...

Read moreDetails

ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு...

Read moreDetails

முதல் தொலைக்காட்சி விவாதம்: தலைமைத்துவ போட்டியாளர்கள் பங்கேற்பு!!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையேயான முதல் தொலைக்காட்சி விவாதம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. கன்சர்வேட்டிவ் தலைமைப் போட்டியில் மீதமுள்ள ஐந்து...

Read moreDetails

கஷோகி கொலை குறித்து சவுதி இளவரசரிடம் கேள்வி எழுப்பியதாக பைடன் தெரிவிப்பு!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடனான சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்து தான் எழுப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சவுதி...

Read moreDetails

இங்கிலாந்தில் தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை!

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது 'தேசிய அவசரநிலை'...

Read moreDetails

சுதந்திரமான, இறையாண்மை கொண்ட சொந்த நாட்டில் வசிக்க பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்: பைடன்!

சுதந்திரமான, இறையாண்மை கொண்ட சொந்த நாட்டில் வசிப்பதற்கு பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்தான் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும்...

Read moreDetails

பிரதமர் பதவி போட்டி: ரிஷி சுனக்- பென்னி மார்டன்ட் உள்ளிட்டோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமைரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2ஆம் சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளார்....

Read moreDetails
Page 684 of 1086 1 683 684 685 1,086
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist